அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை பின்னணியை கொண்ட டெய்ஸி வீரசிங்கம்!

Date:

அசோசியேட்டட் பிரஸ் ஊடக நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரான டெய்சி வீரசிங்கம் (51) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனவரி 1, 2022 முதல் அவர் அந்த பொறுப்பை வகிப்பார்.

டெய்ஸி வீரசிங்கம் அசோசியேட்டட் பிரஸ் ஊடக நிறுவனத்தில் தற்போது நிர்வாக துணைத் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக பதவி வகிக்கிறார்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைமுறை பிரிட்டிஷ் குடியுரிமையை கொண்ட டெய்ஸி வீரசிங்கம், அசோசியேட்டட் பிரஸ்ஸை வழிநடத்தும் முதல் பெண், வெளிநாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்