தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 113 பேர் கைது!

Date:

தனிமைப்படுத்தல“ விதிகளை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஒக்டோபரில் இருந்து 53,143 நபர்கள் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேற்கு மாகாண எல்லையை கடக்க முயன்ற 2,999 வாகனங்களில் பயணித்த 5,494 பேர் நேற்று பொலிசாரால் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக எல்லையை கடக்க முயன்ற 103 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்