நீரில் மூழ்கி யுவதியும், சகோதரனும் பலி!

Date:

படல்கும்புர பகுதியில் அருவிக்கு குளிப்பதற்காக சென்ற மூத்த சகோதரர் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக படல்கும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை உறவினர்கள் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்