திங்கள் முதல் மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு தளர்கிறது?

Date:

மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் நீக்கப்படலாமென தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெறுவதால் நாட்டை வழமைக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வரும் ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் அரச ஊழியர்கள் அனைவரும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வரும் 2ஆம் திகதி முதல் மாகாணங்களிற்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நீங்கலாமென தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்றுக்கு கசிப்பு கடத்திய இருவர் 800 லீற்றர் கசிப்புடன் கைது

கொக்கட்டிச்சோலையில் இருந்து மண்முனைபற்று பிரதேசத்திற்கு வாவி ஊடாக தோணியில் கசிப்பு கடத்தி...

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்