25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

போதைப்பொருள் விற்பனையின் மூலம் 600 கோடி ரூபா பணப்பரிமாற்றம்: 41 வயது பெண் கைது!

நான்கு ஆண்டுகளில் ஐந்து கணக்குகள் மூலம் ரூ .600 மில்லியன் பணப்பரிவத்தனையில் ஈடுபட்ட ஒரு பெண்ணை சி.ஐ.டிினர் தெஹிவளையில் கைது செய்துள்ளனர்.

இந்த கணக்குகள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பானவை என்று தகவல் வெளிவந்துள்ளது என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயது பெண், பண மோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர்களும், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களும் அந்தப் பெண்ணின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருளை பிடிக்க புதிய தொலைபேசி இலக்கம்

east tamil

கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

east tamil

தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி

east tamil

புதிய வகை யானை வேலி கண்டுபிடிப்பு

east tamil

பொருளாதார நெருக்கடியை தடுக்கவே இறக்குமதி வரி – ஜனாதிபதி

east tamil

Leave a Comment