24.4 C
Jaffna
February 3, 2025
Pagetamil
குற்றம்

11வருடங்களின் பின்னர் கொலைச்சந்தேக நபர் கைது!

இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுளார்.

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கணவன் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சநகேகிக்கப்படும் இருவர் அந்தக்காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் குறித்த இருவரும் நீதிமன்ற வழக்கு தவணைகளில் முன்னிலையாகாமல் தலைமறைவாகியிருந்தனர்.

அவர்களில் ஒருவர் ஓமந்தை பொலிசாரால் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

11 வருடங்களின் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

Leave a Comment