29.6 C
Jaffna
March 3, 2025
Pagetamil
இலங்கை

துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர்

கண்டி- பல்லேகலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோசலிஷக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய,துமிந்த நாகமுவ, சஞ்சீவ பண்டார, தம்மிக முனசிங்க, சந்திரசிறி லந்தகே, நயனா ரங்கனி,பெனில்டஸ் சில்வா உள்ளிட்டவர்களே இன்று விடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டிருந்த, துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கொம்பனித்தெரு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் தனிமைப்படுத்தலுக்காக பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்பு!

Pagetamil

தேடப்படும் தென்னக்கோன் இன்று சட்டத்தரணி ஊடாக சரணடையலாம்?

Pagetamil

இலஞ்சம் வாங்கிய இரு பொலிசார் கைது!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தலின் முன்னர் தமிழ் தேசிய கட்சிகளுடன் இணக்கப்பாடு!

Pagetamil

மாதகலில் 128Kg கஞ்சா சிக்கியது!

Pagetamil

Leave a Comment