1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்படுகின்றன.
1.5 மில்லியன் தடுப்பூசிகள் ஒரு மாத இடைவெளியில் தலா 750,000 என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகளாக வரும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1