நாட்டில் நேற்று (10) கொரோன தொற்றினால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், இதுவரை பதிவாக மரணங்களின் எண்ணிக்கை 3,502 ஆக உயர்ந்தது.
18 பெண்களும், 17 ஆண்களும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த பெண்களில் 13 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30- 59 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
உயிரிழந்த ஆண்களில் 12 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். 5 பேர் 30- 59 வயதிற்கு இடைப்பட்டவர்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1