மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் பலி!

Date:

கம்பளை, தொலஸ்பாகை வின்டபோரஸ்ட் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கம்பளை பகுதியில் நேற்றிரவு முதல் அடை மழை பெய்துவருகின்றது. இந்நிலையிலேயே இன்று அதிகாலை குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இதனால் வீட்டுக்கு பெரும் தேசம் ஏற்பட்டுள்ளது. பிரதேச வாசிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்ணுக்குள் புதையுண்டனரை மீட்டனர். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நாயுடன் உறவு விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஹிருணிகா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்...

யுத்த வெற்றியினால் தமிழர்களிற்கே அதிக நன்மையாம்: சொல்கிறார் அருண் சித்தார்த்தின் தலைவர்!

யுத்த வெற்றியின் மூலம் அதிகளவிலான நன்மைகளை தமிழ் மக்களே பெற்றுள்ளதாக திலித்...

இன்று ஈரானை தாக்கவிருந்தபோதும் அயல் நாடுகளின் கோரிக்கையால் கைவிட்டுள்ளோம்: ட்ரம்ப்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்