ஆசிரியர் சங்க செயலாளர் உட்பட 31 பேரை அள்ளிச் சென்றது பொலிஸ்!

Date:

பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டத்தை ஒட்டிய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை பொலிசார் அள்ளிச் சென்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இரண்டு பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்களே அள்ளப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெலிக்கடை மற்றும் தலங்கம காவல் நிலையங்கள் கூட்டாக மேற்கொள்ளப்படும்.

இதற்கிடையில் அக்குரச பகுதியில் போராட்டம் நடத்திய 13 நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் ஜேவிபி மாகாணசபை உறுப்பினர்கள் லால் பிரேமநாத் மற்றும் அஜந்த கம்மடகே ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

spot_imgspot_img

More like this
Related

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...

13வது வாரமாகவும் தொடரும் வலி. வடக்கு காணி மீட்புப் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்