நேற்று 38 கொரோனா மரணங்கள்!

Date:

கடந்த 24 மணி நேரத்தில் 38 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையின் COVID-19 தொடர்பான மரணங்களின் ண்ணிக்கை 3,351 ஆக அதிகரித்துள்ளது.

17 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் நேற்று மரணித்தனர்.

மரணித்த பெண்களில் 14 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்கள்.

ஆண்களில் 15 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஐந்து பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவர் 30 வயதுக்குக் குறைவானவர்.

spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்