பசிலுக்காக பதவிதுறந்தார் ஜயந்த கொட்டகொட!

Date:

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.

பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக ஜயந்த கொட்டகொட தனது பதவியை துறந்துள்ளார்.

பதவியை துறந்த ஜயந்த கொட்டகொட, அவுஸ்திரேலியாவிற்காக இலங்கை தூதராக நியமிக்கப்படுவார் என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_imgspot_img

More like this
Related

பெற்றோரை அடித்துக்கொன்ற மகன்

எம்பிலிப்பிட்டிய பகுதியில் போதைக்கு அடிமையான மகன், நேற்று முன்தினம் (13) இரவு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியின் வாக்குமூலம் பதிவு

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட ஷங்ரி-லா ஹோட்டல் குண்டுதாரியான முகமது...

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்