அத்தியாவசிய சேவையாம்: மாட்டுக்கள்ளர் நூதன உத்தி!

Date:

வவுனியாவில் அத்தியாவசிய சேவைகள் என தெரிவித்து பார ஊர்தியில் மாடு கடத்தப்பட்டதை நெளுக்குளம் பொலிஸார் முறியடித்துள்ளனர்.

பார ஊர்தியில் அத்தியாவசிய சேவை என பதாதையொன்றை காட்சிப்படுத்தி மாடுகள் கடத்தப்படுவதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரோசன் தலைமையிலான பொலிஸார் விரைந்து செயற்பட்டு பார் ஊர்தியாக கைப்பற்றினர்.

புளிதறித்த புளியங்குளம் பகுதியில் வைத்து பார் ஊர்தியை கைப்பற்றிய பொலிஸார் பார் ஊர்தியில் எவ்வித அனுமதியும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 14 மாடுகளை மீட்டனர்.

இந் நிலையில் நாளை மாடுகளை கடத்தி சென்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்