15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதாக விளம்பரம் செய்த வலைத்தளத்தின் உரிமையாளரும் நிதி மேலாளரும் நேற்று இரவு (3) சிஐடியால் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆபாச வலைத்தளத்தின் உரிமையாளர் பாணந்துறையிலும், அதன் நிதி மேலாளரை பண்டராகமவிலும் கைது செய்யப்பட்டனர் சந்தேக நபர்கள் சிஐடியின் கணினி குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 26 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




