30.7 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

வடக்கின் இன்றைய பிசிஆர் சோதனை முடிகள்!

வடமாகாணத்தில் இன்று (2) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 48 பேருக்கு தொற்று உறுதியானது.

இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 869 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்திசாலையில் ஒருவர், பருத்தித்துறை ஆதார வைத்தயசாலையில் 5 பேர், யாழ் போதனா வைத்தியசாலையில் 5 பேர் என, 24 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் அடைாளம் காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 பேர்,  வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரவில் ஒருவர் என, 10 பேர் அடையாளம் காணப்பட்டார்.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், மன்னார் பொது வைத்தியசாலையில் ஒருவர் என, 9 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment