Pagetamil
இலங்கை

நேற்று 325 பேர் கைது!

கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 325 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளையில் 64 பேரும், கண்டியில் 61 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 46,260 பேர் இதே போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு மாகாணத்திற்குள் உள்நுழையும், வெளியேறும் 14 இடங்களில் நேற்று 3,337 வாகனங்களில் பயணித்த 6,549 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லையை கடக்க முயன்ற 75 வாகனங்களில் 170 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதையும் படியுங்கள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திற்காக முன்மொழியப்பட்ட பகுதியை சனத், விளையாட்டு அமைச்சர் பார்வை!

Pagetamil

34 வருடங்களின் பின் பலாலி- வசாவிளான் வீதி கட்டுப்பாடுகளுடன் திறப்பு: வாகனத்தை திருப்பவும் அனுமதியில்லை!

Pagetamil

அமெரிக்க வரி: இன்று அனைத்துக்கட்சிகள் கூட்டம்!

Pagetamil

யாழில் பசு மாடு புல் மேய்ந்ததால் நடந்த அக்கப்போர்!

Pagetamil

யாழில் விபச்சார சந்தேகத்தில் கைதான நடுத்தர வயது பெண்கள்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!