29.7 C
Jaffna
April 18, 2024
முக்கியச் செய்திகள்

2021 பொதுநலவாய சிறந்த சிறுகதைக்கான பரிசை வென்ற இலங்கை எழுத்தாளர் கன்யா டி அல்மேதா!

இலங்கையின் எழுத்தாளர் கன்யா டி அல்மேதா 2021 பொதுநலவாய சிறுகதை பரிசை வென்றுள்ளார்.

பொதுநலவாய அறக்கட்டளை இன்று (30) இந்த முடிவை அறிவித்தது.

இலங்கையின் கொழும்பைச் சேர்ந்தவர் டி அல்மேதா.

இந்த பரிசை வென்ற முதல் இலங்கையரும், இரண்டாவது ஆசியா பிராந்தியத்தை சேர்ந்தவராகவும் அல்மேதா மாறியுள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

Leave a Comment