மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் காணி செயற்பாட்டு குழு கூட்டம்

Date:

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் காணி செயற்பாட்டு குழு கூட்டம் இன்றைய தினம் பிரதேச செயலர் ரஞ்சனா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் குத்தகைக்கு வழங்கப்பட்ட அரசகாணிகள்/உரிமைகோரப்படாத காணிகள் தொடர்பாகவும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தது.

இதில் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் காணிகளை குத்தகைக்கு வாங்கியவர்களுக்கே குத்தகை அடிப்படையில் வழங்குவதாகவும் ஏனையவர்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாகவும், அதே வேளை உள்ளூர் விவசாயிகளுக்கு காணிகளை வழங்கும் செயற்றிட்டத்திற்கு உத்தேசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்