மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் காணி செயற்பாட்டு குழு கூட்டம்

Date:

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் காணி செயற்பாட்டு குழு கூட்டம் இன்றைய தினம் பிரதேச செயலர் ரஞ்சனா தலைமையில் நடைபெற்றது.

இதில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் குத்தகைக்கு வழங்கப்பட்ட அரசகாணிகள்/உரிமைகோரப்படாத காணிகள் தொடர்பாகவும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தது.

இதில் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் காணிகளை குத்தகைக்கு வாங்கியவர்களுக்கே குத்தகை அடிப்படையில் வழங்குவதாகவும் ஏனையவர்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாகவும், அதே வேளை உள்ளூர் விவசாயிகளுக்கு காணிகளை வழங்கும் செயற்றிட்டத்திற்கு உத்தேசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரூ.15,000 இலஞ்சம் வாங்கியவருக்கு 6 வருட சிறை!

இலஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தொழிலாளர் அதிகாரிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை...

ஜனாதிபதி செயலகம் அருகில் சிக்னல் கோபுரத்தில் ஏறி போராடிய இளைஞன் கைது!

கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள போக்குவரத்து சிக்னல் கோபுரத்தில் ஏறி,...

அமெரிக்காவின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக ஈரான் ஒரு சலுகையை வழங்கவுள்ளது: ட்ரம்ப்

பாகிஸ்தானில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்