பிலியந்தலை, நிவந்திதியவில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 29 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்.
இன்று கெஸ்பேவ நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்படுவார்கள்.



