பிரான்சில் சட்டவிரோதமாக வந்த 35 அகதிகள் மீட்பு!

Date:

பிரான்சில் சட்டவிரோதமாக கடற்பயணம் மேற்கொண்ட 35 அகதிகள், நேற்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.

பிரான்சின், Dunkerque (Nord) நகரில் நேற்று காலை 5.30 மணியளவில், மிக ஆபதான கடற்பயணம் மேற்கொண்ட 35 அகதிகள் Malo-les-Bains கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டனர்.

சிறிய படகின் மூலம் அவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டிருந்ததாகவும், கடல் மீட்பு அதிகாரிகள் (La Société nationale des sauveteurs en mer) இந்த மீட்புப்பணியை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்க்கப்பட்டவர்களில் பல நாடுகளைச் சேர்ந்த ஆண்களும், சில பெண்களும் எனவும். அவர்களில் பலர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் பயணித்த கடற்பிராந்தியத்தில் மணல் கரைகள் மற்றும் திட்டுக்கள் இருப்பதால் குறித்த கடற்பகுதியில் படகு செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்