இரணைத்தீவில் வசிக்கின்ற மக்களுக்கு உலருணவு வழங்கி வைக்கப்பட்டது!

Date:

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தீவுகளில் ஒன்றான
இரணைத்தீவில் குடியேறி வசித்து வருகின்ற மக்களுக்கும், இரணைமாதாநகரில்
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுமான 100 குடும்ங்களுக்கு கொவிட் 19
நிவாரணத் திட்டத்தின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய(25) தினம் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளருமான மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின்
ஒழுங்குப்படுத்தலில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் ( AMAF) நிதி
பங்களிப்பில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம்
இணைந்து 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி
வைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ரூ.20,000 இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சாய்ந்தமருது பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, ரூ. 20,000 இலஞ்சம்...

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” – நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் விளக்கம்!

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ்...

கொம்பனித்தெரு முருகன் கோயில் நகைகளை ஆட்டையை போட்ட ஐயர்!

சுமார் 26.7 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோயில் நகைகளைத் திருடியதாகக் கூறப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்