இரணைத்தீவில் வசிக்கின்ற மக்களுக்கு உலருணவு வழங்கி வைக்கப்பட்டது!

Date:

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தீவுகளில் ஒன்றான
இரணைத்தீவில் குடியேறி வசித்து வருகின்ற மக்களுக்கும், இரணைமாதாநகரில்
தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுமான 100 குடும்ங்களுக்கு கொவிட் 19
நிவாரணத் திட்டத்தின் கீழ் உலருணவுப் பொருட்கள் வழங்கி
வைக்கப்பட்டுள்ளன.

நேற்றைய(25) தினம் கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் யாழ் போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளருமான மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின்
ஒழுங்குப்படுத்தலில் அவுஸ்ரேலிய மருத்துவ நலச் சங்கம் ( AMAF) நிதி
பங்களிப்பில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம்
இணைந்து 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி
வைத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்