விபத்திற்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவர் மாயம்!

Date:

இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் தீவிபத்திற்குள்ளான எம்.எஸ்.சி மெசின கப்பல் பணியாளர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இலங்கையின் கிரிந்தவிலுள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து 480 கடல் மைல் தொலைவில் லைபீரியக் கொடியிடப்பட்ட இந்த கப்பல் தீவிபத்திற்குள்ளானது.

கப்பலின் 28 பணியாளர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பிரித்தானிய பொலிசாரால் தேடப்படும் யாழ் இளைஞன்!

பிரித்தானியாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவரை பொலிசார்...

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்