29.6 C
Jaffna
April 19, 2024
இலங்கை

யாழ் மாவட்டத்தில் மேலும் ஒரு பகுதியை முடக்க பரிந்துரை!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளதால், அந்த பகுதியை தனிமைப்படுத்தும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஜே/350 கிராம சேவகர் பிரிவில், பருத்தித்துறை- யாழ்ப்பாணம் வீதியில் மூத்த விநாயகர் கோயிலடி ஊடாக குஞ்சர்கடைச் சந்தி , அந்திரான் சந்தை, மணியகாரன் தோட்டம் பாடசாலை முன் வீதி, தூதாதவளைச் சந்தி ஊடாக மூத்த விநாயகர் ஆலயம் வரைக்குமான பிரதேசத்தை முடக்க கொவிட் செயலணியிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 20 வரையான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்- 19 செயலணியின் அனுமதி கிடைத்ததும், முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புங்குடுதீவில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

Pagetamil

யாழில் விசக்கடிக்கு ‘பார்வை பார்த்தவர்’ பலி

Pagetamil

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Pagetamil

இராணுவம் தேர் இழுத்த கோயில் சர்ச்சை: அச்சுவேலி மத்திய விளையாட்டு கழகத்தின் விளக்கம்!

Pagetamil

உலகின் 6 வது பெரிய தங்கத்திருட்டு: கனடா விமான நிலைய கொள்ளையில் இலங்கைத்தமிழரும் கைது!

Pagetamil

Leave a Comment