Pagetamil
இலங்கை

முள்ளி சேதன பசளை உற்பத்தி நிலையம் திறப்பு விழா: நாமல் வருகிறார்!

வடமராட்சி, முள்ளி பகுதியில் அமைக்கப்பட்ட சேதன பசளை தொழிற்சாலை வரும் ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த நிலையத்தை திறந்து வைப்பார்.

கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட முள்ளி பகுதியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் கடந்த நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட தொடங்கியது.

அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா இடம்பெறுகிறது. கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில் நிகழ்வு நடைபெறும்.

வடமராட்சி மற்றும் தென்மராட்சி, வலிகாமம் கிழக்கு பகுதிகளில் சேரும் சேதன பசளைகளை இயற்சை பசளையாக மாற்றப்படவுள்ளது.

 

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர முடிவுகள்: தேசிய ரீதியில் முதலிடம் பிடித்தவர்கள்!

Pagetamil

இன்றும் மழைக்கு வாய்ப்பு!

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு: அரிய பெறுபேற்றை பெற்ற யாழ் போதனா பிரதிப்பணிப்பாளரின் புதல்வர்கள்!

Pagetamil

வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவர்கள்

Pagetamil

அந்தரங்க வீடியோ இருப்பதாக மிரட்டப்பட்டு 3 வருடங்களாக சீரழிக்கப்பட்ட யாழ் சிறுமி; ரிக்ரொக் காரி செய்த கொடுமை: யாழில் கூண்டோடு சிக்கும் காமுக கூட்டம்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!