முள்ளி சேதன பசளை உற்பத்தி நிலையம் திறப்பு விழா: நாமல் வருகிறார்!

Date:

வடமராட்சி, முள்ளி பகுதியில் அமைக்கப்பட்ட சேதன பசளை தொழிற்சாலை வரும் ஞாயிற்றுக்கிழமை (27) திறந்து வைக்கப்படவுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்த நிலையத்தை திறந்து வைப்பார்.

கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட முள்ளி பகுதியில், சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் கடந்த நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட தொடங்கியது.

அதன் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திறப்பு விழா இடம்பெறுகிறது. கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் த.ஐங்கரன் தலைமையில் நிகழ்வு நடைபெறும்.

வடமராட்சி மற்றும் தென்மராட்சி, வலிகாமம் கிழக்கு பகுதிகளில் சேரும் சேதன பசளைகளை இயற்சை பசளையாக மாற்றப்படவுள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்