2 வருடங்களில் 12 திருட்டுக்கள்: விமானப்படை சிப்பாய் கைது!

Date:

12 கொள்ளை சம்பவங்கள், வீடு உடைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிங்குராங்கொட பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

ஹிங்குராங்கொட விமானப்படை தளத்தில் இணைக்கப்பட்டிருந்த ஒருவரே இந்த திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளார்..

2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டுகளாக அவர் திருட்டுக்களில் ஈடுபடுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வீடு உடைத்து நகை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்படுவது தொடர்பாக ஹிங்குராங்கொட பொலிசாருக்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்து வந்தன. இதனடிப்படையில், சி.சி.டி.வி காட்சிகளை காவல்துறையினர் கண்காணித்து, 28 வயதான விமானப்படை சிப்பாயை கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர் வசமிருந்த வாகனமொன்றையும் பொலிசார் மீட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் விபரீத முடிவுக்கு இதுதான் காரணமா?

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன நேற்று காலை (17) மலாபேயில்...

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்