15 வயது மகளுடன், கணவன்-மனைவியாக வாழ்ந்து கர்ப்பிணியாக்கிய தந்தை கைது!

Date:

பெற்ற மகளுடன் குடும்பம் நடத்தி, கரப்பவதியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, ரத்கம பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

15 வயதான மணைவி, 4 மாத கர்ப்பிணியாக பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.

மீனவராக 44 வயதான 4 பிள்ளைகளின் தந்தையான நபர் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். சிறிய குடிசை அமைத்து தனித்து வாழ்ந்து வரும் அவர், கடந்த ஒன்றரை வருடங்களாக தனது மகளையும் குடிசைக்கு அழைத்து சென்று கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.

அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டு விட்டார்.

சிறுமியின் தாயார் பொலிசாருக்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார், சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்