29.5 C
Jaffna
March 28, 2024
இந்தியா

மோடியின் கௌரவத்தை காப்பாற்ற உயிர்ப்பலி வாங்குவதா? – ராகுல்காந்தி கண்டனம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களுக்கு இடையிலான இடைவெளியை அதிகரிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியதாக வெளியான ஒரு செய்தியை அதனுடன் இணைத்துள்ளார்.

தனது பதிவில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:- இந்தியாவுக்கு தேவை, விரைவான, முழுமையான தடுப்பூசி போடும் பணிதான். மோடி அரசின் மெத்தனத்தால் உருவான தடுப்பூசி பற்றாக்குறையை மூடி மறைக்க பா.ஜனதா சொல்லும் பொய்களும், வெற்று கோஷங்களும் தேவையில்லை. பிரதமரின் போலி கவுரவத்தை காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், கொரோனா பரவலுக்கும், உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“எம்பி சீட்டுக்காக கணேசமூர்த்தி தற்கொலை என்பதில் துளியும் உண்மையில்லை” – வைகோ

Pagetamil

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ.1.5 கோடியை இழந்த கணவர்: கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியால் மனைவி தற்கொலை

Pagetamil

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

Pagetamil

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்தில் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு

Pagetamil

சிறையிலிருந்தபடி ஆட்சி புரியும் கேஜ்ரிவால்

Pagetamil

Leave a Comment