உரபொதிகளை திருடிய அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது!

Date:

50 உரப் பைகளைத் திருடிய குற்றச்சாட்டில் வாரியபொல பகுதியில் உள்ள விவசாயத் திணைக்களத்தில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உரப் பைகளை அந்த அதிகாரி சட்டவிரோதமாக எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொன்றும் 1500.ரூபா பெறுமதியுடைய பொதிகள் அவை.

வாரியபொல பகுதியில் உள்ள தனது தனியார் கடையில் உரப் பைகளை சட்டவிரோதமாக சேமித்து வைத்த சந்தேக நபரை பொலிசார் நேற்று கைது செய்தனர்.

சந்தேகநபர் இன்று வாரியபொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்