இனி ஒரு அடி விழுந்தாலும் அவ்ளோதான் : நாடு முழுவதும் போராட்டம் நடத்த மருத்துவர்கள் முடிவு!

Date:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவதுழ அலை வேகமாக பரவி வரகிறது. இதை கட்டுப்படுத்த மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

அதே நேரத்தில் தவிர்க்க முடியாத சூழலில் உயிரிழப்புகள் ஏற்படுவதால் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

குறிப்பாக பீகார், அசாம், மேற்கு வங்கம், டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களில் மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வன்முறைகள் தொடர்ந்தால் நாடு முழுவதும் போராட்ட நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஒரு வேளை போராட்டம் நடத்த முடிவு செய்தால் சிகிச்சையில் உள்ளவர்கள், புதியதாக தொற்று பாதிக்கப்பட்டோரும் அவதி பட வேண்டிய அவல நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்