Pagetamil
இலங்கை

1,027 பேர் நேற்று கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,027 பேர் நேற்று பொலிசாரால்ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியகுற்றச்சாட்டில், 2020 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 30,042 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கமவில் நேற்று சிறப்பு ட்ரோன் நடவடிக்கையில் ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், மேற்கு மாகாணத்திற்கு 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 1,024 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!