புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மீள திறப்பதற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Date:

புதுக்குடியிருப்பில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆடைத் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு எதிராக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பான வழக்கு நாளை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் குறுகிய காலத்திற்கு பணிக்கு செல்லாமல், தமது குடும்பத்தையும், பிரதேசத்தையும் காப்பாற்றும்படி கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்