போலிக்கணக்குகளால் அதிர்ச்சியான துல்கர் சல்மான்!

Date:

நடிகர் துல்கர் சல்மான் போலி கணக்குகள் குறித்து ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

தற்போது திரைத்துறை பிரபலங்களின் பெயரில் போலிக்கணக்குகள் துவங்குவது அதிகரித்து வருகிறது. மேலும் அந்த போலிக் கணக்குகளைப் பயன்படுத்தி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடி வேலைகளுக்கு பயன்படுத்துவதால் அந்த பிரபலங்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் உடனடியாக போலிக் கணக்குகள் குறித்து எச்சரித்துவிடுகின்றனர்.

தற்போது நடிகர் துல்கர் சல்மான் தன் பெயரில் துவங்கப்பட்டுள்ள போலிக் கணக்குகள் குறித்து ரசிகர்களை எச்சரித்துள்ளார். “இந்த கணக்குகள் என்னுடையவை அல்ல. தயவுசெய்து என் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகள் உருவாக்கி ஆள்மாறாட்டம் செய்ய வேண்டாம். அது நன்றாக இல்லை.”

துல்கர் தற்போது ‘சல்யூட்’ படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கத்தில் இந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஓமானிலிருந்து ‘தூக்கி வரப்பட்ட’ பிரபல குண்டர் தலைவன்!

மட்டக்குளியில் பல கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளில் ஈடுபட்ட, குறிப்பாக சஞ்சீவ...

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்