26.5 C
Jaffna
February 6, 2025
Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையிலிருந்து ஒதுங்கும் சுகாதார பரிசோதகர்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொடர்புடைய நடவடிக்கைகளில் இருந்து நாளை முதல் விலகியிருப்ப்பதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி தொற்றுக்குள்ளாவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பொதுச்சுகாதார பரிசோதகர் ஒருவரை தொடர்பு கொண்ட ஒருவர் மோசமான வார்த்தைகளால் பேசியிருந்தார்.

தன்னை ஆடைத் தாழிற்சாலை ஊழியர் என அடையாளப்படுத்திய அந்த நபரின் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.

அவரது தொலைபேசி இலக்கத்தையும், அடையாளத்தையும் பொலிசாரிடம், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு நாளை முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஒதுங்கியிருக்க தீர்மானித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனையில் 12Kg கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

east tamil

திருகோணமலையில் நேரிய பெற்றோரியம் பயிற்சி

east tamil

வாழைச்சேனையில் குடும்பத் தகராறு காரணமாக 63 வயது நபர் கொலை

east tamil

திருகோணமலையில் அனைத்து மத உரிமைகள் பாதுகாப்பிற்கான அமைப்பினால் சுதந்திர தின நிகழ்வு

east tamil

மட்டக்களப்பில் மூவின மக்களின் பங்கேற்புடன் சுதந்திர தின கொண்டாட்டம்!

east tamil

Leave a Comment