மத்திய மாகாண கல்விப் பணிப்பாளராக திரு.அமரசிறி பியதாஸ நியமனம்!

Date:

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக திரு.அமரசிறி பியதாஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய ஈ.பி.டி.கே. ஏக்கநாயக்க அண்மையில் ஓய்வு பெற்றதையடுத்து இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 28.5.2021 மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் கல்விப் பணிப்பாளராக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக நுவரெலியா கல்வி வலயத்தின் வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்