யாழ் மாவட்டத்தில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
நேற்று (26) இரண்டு மரணங்களும் பதிவாகின.
கொக்குவில் மேற்கை சேர்ந்த 95 வயது மூதாட்டியும், கோப்பாய் பகுதியை சேர்ந்த 89 வயது மூதாட்டியுமே கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1