சினோபார்ம் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி!

Date:

சீனா நன்கொடையாக வழங்கிய 500,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளில்  சுமார் 375,000 தடுப்பூசிகள், இரண்டாவது டோஸை வழங்குவதற்காக தக்கவைக்கப்பட்டுள்ளன என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இரண்டாவது சுற்று தடுப்பூசி வழங்கல் ஜூன் 8 ஆம் திகதி தொடங்கும்.

மீதமுள்ள 125,000 டோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிற்கு காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

சீனாவிலிருந்து மேலும் மூன்று மில்லியன் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் விரைவில் நாட்டை வந்தடையும் என்று இராணுவத் தளபதி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்