யாழில் சொகுசு வாகனத்திற்குள் சிக்கியவை!

Date:

சொகுசு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மருதனார்மட பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், சுன்னாகம் மருதனாமடத்தில் வைத்து சொகுசு வாகனமொன்று வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதில், இரகசியமாக கடத்திச் செல்லப்பட்ட 240 சாராய போத்தல்கள் மீட்கப்பட்டன. வாகனத்தையும் பொலிசார் கைப்பற்றினர்.

வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சான்று பொருட்களும், சாரதியும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தாக மதுவரிதினைக்களகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மின்னல் தாக்கி யுவதி பலி

வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, கென் ஹத பகுதியில் மின்னல்...

வழக்கு பொருட்களிலிருந்து ரூ.500 திருடிய பொலிஸ்காரர் கைது!

பொரல்ல பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பொருட்களிலிருந்து ரூ. 500 திருடப்பட்டது தொடர்பாக,...

‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரூ.50...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்