இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குரு கொரோனா தொற்றினால் மரணம்!

Date:

இணுவில் கந்தசுவாமி ஆலய குருக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

வேறு நோய்களிற்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயதான குருக்கள் இன்று அதிகாலை கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மூக்குடைபட்ட விஜய் அரசு: உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும்...

சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்