மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் சிவப்பு வலயம்: இன்று 59 பேருக்கு தொற்று!

Date:

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதிதாக 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மயூரன் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

மாவட்டத்தின் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

 

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபருக்கு திடீர் ஆதரவு: சந்தேகத்தை கிளப்பும் பின்னணி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளரான,...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்குரிய தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்