இலங்கை இரா.சம்பந்தன், பழனி திகாம்பரத்திற்கு 3 மாத லீவு! By: Pagetamil Date: May 19, 2021 தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு 3 மாத விடுமுறையை வழங்க நாடாளுமன்றம் அங்கீகாரமளித்தது. மே மாதம் 18ஆம் திகதி முதல் இருவருக்கும் 3 மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleடி வில்லியர்ஸ் மீண்டும் விளையாட வரமாட்டார்: தெ.ஆபிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!Next articleரத்தம் படிந்த கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள்: பைடனை விமர்சித்த எர்டோகன்! More like thisRelated வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு divya divya - April 16, 2026 வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்... போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு divya divya - April 16, 2026 தெற்கு கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, பெருமளவு போதைப்பொருட்களை... ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்! divya divya - April 16, 2026 போர்களுக்காக பில்லியன் கணக்கில் செலவழிக்கும் தலைவர்களை போப் கடுமையாகச் சாடியதோடு, "ஒரு... பரபரப்பான செய்திகள் வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு போதைப்பொருளுடன் சிக்கிய மீன்பிடி படகு ஒரு சில கொடுங்கோலர்களால் உலகம் நாசமாகிறது: ட்ரம்பை மறைமுகமாக சாடிய போப்! விவசாயி சின்னத்தை நாதக பயன்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி ஆயுதங்களுடன் சிக்கிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்