போதைப்பொருளுடன் கர்ப்பிணிப் பெண் கைது!

Date:

பயணத் தடையின் போது நடத்தப்பட்ட சோதனையின் போது 30 மில்லிகிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற கர்ப்பிணிப் பெண்ணை தலத்துஓயா பொலிசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கெட்டவல, எரமுடுகொல்லவைச் சேர்ந்த 32 வயது கர்ப்பிணிப் பெண். தனது இரண்டாவது கருவை சுமக்கிறார்.

அந்தப் பெண் போதைக்கு அடிமையாகி வருகிறார், மேலும் அவரது கணவரும் போதைக்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.

தலத்துஓயா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சந்தேக நபர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொடூர குற்றவாளி பஸ் லலித் நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார்!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம், டுபாய் காவல்துறையால் கைது செய்யப்பட்ட, சக்திவாய்ந்த...

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்