தம்பியை தேடிச் சென்றவர்கள் சித்திக்கு வெட்டிவிட்டு வந்தனர்: தென்மராட்சியில் சம்பவம்!

Date:

தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வீட்டிலுள்ள இளைஞரை வெட்டுவதற்கு தேடிச் செள்ற ரௌடிகள், வீட்டில் அவரில்லாத ஆத்திரத்தில், வீட்டிலிருந்த அண்ணி, சகோதரணை வெட்டிக் காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர

மட்டுவில் வடக்கு சந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த ரி.சுதர்சினி (38), த.ராஜ்குமார் (31) ஆகியோரே காயமடைந்தனர்.

அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்