மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 17 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு நகர் பகுதியில் 2 பேர், காத்தான்கடி பகுதியில் 3 பேர், ஓட்டமாவடி, ஏறாவூர் பகுதியில் தலா ஒவ்வொருவர், செங்கலடி 4 பேர், கோறளைப்பற்று மத்தியில் 2 பேர், வெல்லாவெளியில் 3 பேர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.




