பெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கிய தல!

Date:

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு, “இல்லை” என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். தான் செய்யும் உதவிகளை வெளியே தெரியாத அளவுக்கு செய்பவர்.

இந்த நிலையில் நேற்று கொரோனா நிதிக்காக 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். இன்று சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார் என்று பெப்ஸி தொழிலாளர் சங்க தலைவர் செல்வமணி கூறியுள்ளார்.

Image

என்னதான் வெளியே வரமாட்டார் என்று குறை சொன்னாலும், உதவி என்று வந்தால் முதல் கையாக இவரின் கையை ஓங்கி இருக்கிறது.

 

spot_imgspot_img

More like this
Related

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்;

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊழலற்ற, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்