கிழக்கில் மேலும் 2 கொரோனா மரணங்கள்!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

இன்று (15) காலை இவர்கள் மரணித்தனர்.

காத்தான்குடியை சேர்ந்த 54 வயதானவரும், கிண்ணியாவை சேர்ந்த 45 வயதானவருமே உயிரிழந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்ப்டனர்.

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்