கிழக்கில் மேலும் 2 கொரோனா மரணங்கள்!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கொரோனா தொற்றாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

இன்று (15) காலை இவர்கள் மரணித்தனர்.

காத்தான்குடியை சேர்ந்த 54 வயதானவரும், கிண்ணியாவை சேர்ந்த 45 வயதானவருமே உயிரிழந்தனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்ப்டனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் பெண்கள் இப்படியும் செய்வார்களா?

வத்தேகம, யதிராவன, கீழ் கம்மட பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில், அடித்து,...

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து

நயினாதீவு கடற்பகுதியில் சிறுயரக படகு கவிழ்ந்து விபத்து -  அனைத்துப் பயணிகளும்...

அமைதியை இழந்த பலாலி மக்கள் வீதிக்கிறங்கிப் போராட்டம் – பலாலியில் குழப்பம்!

தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில்  போராடிவரும் வலி வடக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்